உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடி ஊஞ்சல் உற்ஸவம்

ஆடி ஊஞ்சல் உற்ஸவம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடி ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்ஸவமூர்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு ஊஞ்சல் உற்ஸவம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி