வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த கூட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் போற்றத்தக்க ஆசிரியர் பணி மேற்கொண்டவர்கள் என்பதையும் மறந்து தீயமுக- திராவிட கும்பலின் ஊழியர்கள் போல செயல்படுகிறது. முதலில் இந்த கும்பலை கண்டிப்பாக தேசிய நீரோட்டத்தில் சேர்க்க மத்திய அரசு நிபந்தனைகள் விதிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே