உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

மானாமதுரை : மானாமதுரை பூர்ண சக்கர விநாயகர்,காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா மகேஸ்வரன் சுவாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சுப்பிரமணியன், பரமக்குடி செந்தில் சுவாமி மற்றும் ஏராளமான சிவனடியார்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை காசி விஸ்வநாதர் விசாலாட்சி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை