உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கோட்டையில் அகற்றாத மரம்

சாக்கோட்டையில் அகற்றாத மரம்

காரைக்குடி: சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் சாய்ந்து பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. புதுவயல் பேரூராட்சியில் உள்ள அறந்தாங்கி நெடுஞ்சாலையில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் மரம் சாய்ந்து கிடக்கிறது. குறிப்பாக சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எதிரே சாய்ந்து கிடக்கும் இரு மரங்களை அகற்றவில்லை. இந்த ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ