உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே முத்தாண்டிபட்டி ஆசைமணி மனைவி வெண்ணிலா 22. இவர் நேற்று காலை தனது வீட்டில் மிக்சி போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். எஸ்.எஸ்., கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை