இளைஞர் தற்கொலை
திருப்புவனம்: திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் 34, நீண்ட நாட்களாக பெண் தேடியும் கிடைக்காததால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்புவனம்: திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஜெகதீஸ்வரன் 34, நீண்ட நாட்களாக பெண் தேடியும் கிடைக்காததால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.