மேலும் செய்திகள்
தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை
10-Aug-2024
தபால் அலுவலகத்தில் தேசியக்கொடி விற்பனை
10-Aug-2024
பெரியகுளம், : பெரியகுளம் சுதந்திர வீதி தபால் அலுவலக தபால்பெட்டியில் தினமும் பலரும் தபால் அனுப்புகின்றனர். இப் பெட்டியில் எத்தனை மணிக்கு தபால் எடுக்கப்படும் என்ற நேரம் குறிப்பிடாமல் உள்ளது. இதனால் தபால் அனுப்புபவர்கள் தங்களது தபால் உரிய நேரத்திற்கு சென்று சேருமா என சந்தேகப்படுகின்றனர். தபால் பெட்டி திறக்கப்படும் நேரம் குறித்து அலுவலகப் பணியாளரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. இதனால் பலரும் தலைமை தபால் அலுவலகம் சென்று தபால் பெட்டியில் போடுகின்றனர். சிலர் கூரியருக்கு செல்கின்றனர். தபால் பெட்டி திறக்கப்படும் நேரம் குறிப்பிட மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
10-Aug-2024
10-Aug-2024