உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு

கோயிலில் பூட்டை உடைத்து திருட்டு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அய்யனார்புரம் அருகே உள்ள அய்யனார் கோயிலில் நேற்று முன் தினம் இரவில் கதவின் பூட்டு, உண்டியலை உடைத்து பணத்தை யாரோ திருடி சென்று விட்டனர். கோயில் அருகே இருந்த இரு கடைகளையும் உடைத்து பொருட்களை திருடி சென்று விட்டனர். கோயில் பூஜாரி முருகன் புகாரில் போலீசார் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை