உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு

பா.ஜ., சார்பில் விழிப்புணர்வு

ஆண்டிபட்டி : சுதேசி பொருட்களை பொதுமக்கள் பயன் படுத்த வலியுறுத்தி ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் வீடு,கடைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமையில் வீடுகள், கடைகளில் சுதேசி பொருட்கள் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை