மேலும் செய்திகள்
சைக்கிள் ரேஸ் மாரத்தான் போட்டிக்கு அழைப்பு
26-Sep-2025
தேனி,: கடந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகல்வித்துறையை தேர்வு செய்தவர்களுக்கு தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் நாளை( அக்.,6) இணையவழி கலந்தாய்வு நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் தேர்ச்சிக்கடிதம், சான்றிதழ்களின் அசல், சான்றொப்பமிட்ட நகல் கொண்டு வர வேண்டும். காலை 10:00 மணிக்கு முன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
26-Sep-2025