உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை (அக்.,6) கலந்தாய்வு

நாளை (அக்.,6) கலந்தாய்வு

தேனி,: கடந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளிகல்வித்துறையை தேர்வு செய்தவர்களுக்கு தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் நாளை( அக்.,6) இணையவழி கலந்தாய்வு நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் தேர்ச்சிக்கடிதம், சான்றிதழ்களின் அசல், சான்றொப்பமிட்ட நகல் கொண்டு வர வேண்டும். காலை 10:00 மணிக்கு முன் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை