மேலும் செய்திகள்
மூன்று கிலோ கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட ஐவர் கைது
6 minutes ago
கருவுற்ற 10ம் வகுப்பு மாணவி போக்சோவில் இருவர் கைது..
6 minutes ago
பத்திர எழுத்தர்கள் வேலை நிறுத்தம்
8 minutes ago
மாணவர்கள் உடல்நல கருத்தரங்கு
8 minutes ago
மூணாறு: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பயன் பெறும் வகையில் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்வதற்கும், அவர்களின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வசதியாக கட்டுப்பாட்டு அறை நேற்று திறக்கப்பட்டது. 2026 ஜன.20 வரை செயல்படும். 24 மணி நேரமும் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவர். கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவி மையம் மூலம் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் சேவையை பெறலாம். கட்டுப்பாட்டு அறை அலைபேசி எண்: 85479 85727.
6 minutes ago
6 minutes ago
8 minutes ago
8 minutes ago