உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி மாயம் தந்தை புகார்

சிறுமி மாயம் தந்தை புகார்

ஆண்டிபட்டி: வைகை அணை அருகே முதலக்கம்பட்டி இந்திரா காலனி சேர்ந்தவர் வடிவேல் 45, இவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் அருணா 17, பிளஸ் 2 படித்து முடித்து வீட்டில் இருந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் வடிவேல் தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். திரும்ப வீட்டுக்கு வரவில்லை. தந்தை வடிவேல் புகாரில் வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை