உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

போடி: போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 72. இவர் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் முருகேசனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 44 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ