உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னையில் இலை வாழை ஊடுபயிர் 

தென்னையில் இலை வாழை ஊடுபயிர் 

தேனி : தேனி மாவட்டத்தில் தென்னையில் ஊடுபயிராக இலை வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இப் பயிரில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சாகுபடி தொழில்நுட்ப விபரங்கள் குறித்து விவசாயிகள் ஆலோசனைகள் பெற விரும்பினால் ஆராய்ச்சி மையத்தின் மூலம் விபரங்கள் பெற்று வழங்கப்படும். விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை