உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பதுக்கியவர் கைது

மது பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் 40. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் பெருமாளை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ