மது பதுக்கியவர் கைது
போடி: போடி அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் 40. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் பெருமாளை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.