உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் சிறுமி மாயம்

ஆண்டிபட்டியில் சிறுமி மாயம்

ஆண்டிபட்டி : சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி நாகேந்திர பாண்டியன் 42, மகள் ஆனந்தி 17, மூன்று நாட்களுக்கு முன் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் திரும்ப வரவில்லை. நாகேந்திர பாண்டியன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !