உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு

கம்பத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் தலைமறைவு

தேனி : கம்பம் பகுதிகளில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சுருளிப்பட்டி ஆற்றங்கரை பகுதியில் சென்ற போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததை கண்டனர். அந்த இடத்தில் 2 அடி உயரத்தில் 10 கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. விசாரணையில் சுருளிப்பட்டி பாரஸ்ட் பங்களா ரோடு மனோஜ்குமார் 21, என்பவர் கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை