உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வாகனம் மோதி ஒருவர் பலி

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வாகம்புளி புறவீதியைச் சேர்ந்தவர் முகமது அஸ்லாம் 24. டூவீலரில் நேற்று முன்தினம் இரவு தேனிக்கு சென்று கொண்டிருந்தார். லட்சுமிபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் முகமது அஸ்லாம் சம்பவ இடத்திலேயே பலியானார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை