உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருவர் மீது போக்சோ

இருவர் மீது போக்சோ

பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவரை பிரகாஷ் 23 , என்பவர் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும், திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிரகாஷ் தாயார் மஞ்சுளா 47. உடந்தையாக இருந்துள்ளார். பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், மஞ்சுளா மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ