மேலும் செய்திகள்
போதை பொருள்கள் விற்ற மூன்று பேர் சிக்கினர்
22-Nov-2024
போடி: போடி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் ரவி 40. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். போடி தாலுாகா போலீசார் ரவியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
22-Nov-2024