உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி: போடி முதல்வர் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி 52. இவர் தனது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட 14 புகையிலை, 12 கூல் லிப் புகையிலை பண்டல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.தகவல் அறிந்து போடி டவுன் போலீசார் முத்துசாமியை கைது செய்து 26 புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை