உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புகையிலை பதுக்கியவர் கைது

 புகையிலை பதுக்கியவர் கைது

போடி: போடி அருகே சிலமலை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் 63. இவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் ஹரிகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த 59 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ