உள்ளூர் செய்திகள்

டூவீலர் மாயம்

போடி, ஆக. 20– போடி அருகே முந்தல் ரவிக்குமார் 27. இவரது வீட்டிற்கு முன்பு இரு நாட்களுக்கு முன் டூவீலரை நிறுத்தி இருந்தார். மறுநாள் பார்த்த போது டூவீலரை காணவில்லை. தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ரவிக்குமார் புகாரில் குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை