உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி அருகே டூவீலர் திருட்டு

போடி அருகே டூவீலர் திருட்டு

போடி : போடி அருகே சிலமலை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கவுதம் 21.இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு வீட்டில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலையில் எழுந்து பார்க்கும் போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. கவுதம் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ