உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தேனி: வடபுதுப்பட்டி சவுடம்மன் கோயில் தெரு விக்னேஷ் 25. மின்னியல் மற்றும் மின்னணுவியல் டிப்ளமோ முடித்துள்ளார். தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் நவதானிய மில்லில் மிஷினரி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். ஜன., 24 மாலை 5:45 மணிக்கு, அவல் தயாரிக்கும் மிஷினில் அலாரம் சுவிட்ச்சை ஆப் செய்தார்.அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்துஅல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி