உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா

வாகைகுளம் காணியாள சுவாமிகோயில் கொடை விழா

திருநெல்வேலி:வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழா இன்று (15ம் தேதி) நடக்கிறது.நான்குநேரி அருகேயுள்ள வாகைகுளத்தில் காணியாள சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இன்று (15ம் தேதி) கொடை விழா நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு பால்குடம் வீதி உலா, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமபடைப்பு தீபாராதனை நடக்கிறது. 16ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை வாகைகுளம் காணியாள சுவாமி கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி