வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Sathankulam is famous for sand and conversion mafia. Even the police in jail are a victim of this
ஒரு ஊரே இயற்கை வளம் அழிவது தவறு இல்லை என்ற அறியாமையில் உள்ளது இங்கு தெரிகிறது. இதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் தேவை. இயற்கை வளங்கள் அழிந்து போனால் மனித குலத்துக்கு, அந்தந்த ஊருக்கு எப்படிப்பட்ட ஆபத்து என்பதை தெளிவுபடுத்தினால் இதுபோல இது போன்ற மணல் திருடர்களுக்கு உடந்தையாக இருப்பது குறையும்.
சாம்பிளுக்கு ஒருத்தனை கைது செய்து விட்டு, மணல் திருடே நடக்கவில்லை. திருடியவரகளையெல்லாம் கைது செய்து விட்டோம் என்று பிரகடன படுத்தி விடலாம். சபாஷ்
பாராட்டுகள் .இன்னும் சிறப்பாக உயர் நிலைக்கு வர வாழ்த்துக்கள்
இதுவே சாமானியனாக இருந்திருந்தால் கழுத்தில் விட்டு தூக்கியிருப்பானுக்கு? விடியல் திமுக காரனாக இருந்தால் நான்கு மணி நேரம்தான் ஆகும்?
எல்லாம் கொடுமை
சபாஷ் ஏஎஸ்பி
இது போன்ற கனிம வள கற்பழிப்பு திருடர்களை ரோட்டில் ஓட ஓட அடித்தால் தான் பயம் வரும். பெயில் வாங்கி வந்து மீண்டும் தொழில் செய்வார்கள். நமது சட்டத்தின் லட்சணம் இது. இவர்கள் குடும்ப சொத்து பறிமுதல் சட்டம் கொண்டு வாங்க...அரசு உதவிகளை வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்கே நிறுத்துங்க. அந்த பெண் போடும் கூப்பாடு கடத்தியவர் விட அதிகம் நடவடிக்கை எடுக்க தகுந்தது.
மாமூல் விவகாரம்?