வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஐயா தாக்கரேஜி இந்த 30 லட்சத்தில் யார் யாருக்கு எவ்வளவு. அடுத்த 30000 கோடிக்கு பங்களிப்பா இது.
உங்கள் நேர்மைக்கும் ஊழல் இல்லாத உழைப்புக்கும் எத்தனை சோதனை வந்தாலும்,அத்தனையும் விரைவில் நீங்கிவிடும்.உண்மையான நேர்மையான உழைப்பு மட்டுமே நிரந்தரம்.
ஊழல் பன்னும் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய படவேண்டும் அப்பதான் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்
நேர்மைக்கு என்றும் அழிவில்லை இவரைப் போல் அனைத்து நிலை அலுவலர்களும் நேர்மையாக பணியாற்றினால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க சரோஜா அம்மையார்
எல்லாம் சரியாப்போயிடும்.
The north Indian commissioner has fully embraced the diravida model administration.
யாருய்யா அது திராவிட மாடல் கமீஷனர் உடனடியாக அவுருக்கு ஊழல்ரத்னா என்ற விருது கொடுத்து அனுப்புங்கள் இந்த மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் தமிழக அரசு நிர்வாகத்தை கலைத்துவிட்டு நேர்மையாளர்களை பணிக்கு அமர்த்தவேண்டும்
மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025