உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 18 அடி உயர பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம்

18 அடி உயர பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம்

சேரன்மகாதேவி:சேரன்மகாதேவி அருகே பூதத்தான்குடியிருப்பு கிராமத்தில் திருச்செந்தூர் சிவபாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள 18 அடி உயர விஸ்வரூப பாலமுருகனுக்கு கும்பாபிஷேகம் நேற்று முன் தினம் நடந்தது.காலை 8:00 மணிக்கு சிவ பாலமுருகருக்கும் மூலவர் பால முருகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் மற்றும் வருஷாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ