வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பழ கொட்டைகள் மட்டுமல்ல, பெற்றோர்கள் வாங்கி கொடுக்கும் பிளாஸ்டிக் குச்சியுடன் இருக்கும் லாலிபப் குழந்தைகளுக்கு ஆபத்தானது. சமீபத்தில் சென்னையில் ஒரு குழந்தை லாலிபாப்பை அழுத்தத்துடன் சப்பி சாப்பிட்டபொது குச்சியுடன் சிறிய அளவில் உருண்டையாக இருந்தா மிட்டாய் தொண்டையின் மூழுகுழலில் சிக்கி மயங்கி சரிந்து தகுந்த நேரத்தில் மருத்துவமைக்கு தூக்கி சென்று குச்சியுடன் மூச்சு குழலில் அடைத்திருந்த மிட்டாயை அகற்றி குழந்தை உயிர் பிழைத்தது. தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றதால் மூச்சு குழல் அடைத்த குழந்தை காப்பாற்றப்பட்டது. 5-6வயது குழந்தைகளுக்கு லாலிபாப், உருண்டையான மிட்டாய்கள். ஆகியவற்றை தவிருங்கள். இதுபோன்ற மிட்டாய்கள் ஆரோக்யமானதும் கிடையாது.
பலர் தம் உயிரைக் கொடுத்து இறந்த பின்னர்தான் இது போன்ற செய்திகள் வெளியே வருகின்றன.