வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கன்னிமார் குளத்தில் சாக்கடை கலப்பதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது தெரியாமல் போச்சே. குளத்தை சுத்தப்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். "நம்ம நெல்லை" வாய்ப்பு இருக்க?