வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தொண்டர்கள்மிது கையை வைத்தாலோ அவர்களை அரெஸ்ட் செய்தாலோ எங்கள் ஆளும் கட்சியின் குண்டர்படை பார்த்துக் கொள்ளும் பிறகுதான் போலீசு நடவடிக்கைகளை தொடரும் இதுதான் எங்கள் பாணி நாங்கள் முடி சூடா மன்னர்கள்
ஆட்சியாளர்கள் யாரு.... அமைச்சர் பெருமக்கள் பேசவதை பார்க்கிறோமே... தொண்டணும், நிர்வாகியும் பொறுக்கித்... யில்லாமல் வேறு எப்படி இருப்பார்கள்.....ஆனாலும் பணம் வாங்கி ஓட்டுப்போடும் ஓவ்வொருவருக்கும் இந்த நிலை வந்தால் கூட திருந்த மாட்டார்கள்......
இதான்டா திராவிட மாடல்? இதான்டா திமுக அனுபவீங்கடா?
ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா.
அவர் என்ன சாதாரண சவுக்கு சங்கரா? 100 புஹார் வாங்கி கைது செய்து இழுத்து அடிக்க. சர்வ வல்லமை படைத்த, காவல் துறையே நடு நடுங்கும் ஆளும் கட்சி ஆள் ஆயிற்றே. கைது செய்வார்களா? மாட்டார்களே.
எளிய சாமானிய மக்கள் ,காவல்துறையால் படும் அவதிகள், கட்சிகாரர்களால் படும் அவதிகள், பந்தா பார்ட்டிகளால் படும் அவதிகள், திமுக ஆட்சியில் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? இல்லை என்றால் 2026 அம்பேல்தான்.
அடுத்த அண்ணா விருது அந்த பிரமுகருக்கு தான்
காவல் குறை தன் கண்ணியத்தை இழக்க கூடாது. அரசியல் வாத்திய இன்று வருவான் நாலிய்ய சிறைய்ய கூடத்தில் இருப்பான் ஆனால் காவல் துறை பணியாளர் தனது பணி காலம் வரியா மக்கள் சீவகனாக இருக்க வேண்டும். சிலர் சில்லறை க்கு பல் இளிக்கும் நிலை உள்ளதால் அரசியல் வாதிகள் இவர்களை ஏவலாளி போனால் நடந்து கிறார்கள்
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று ஒன்கொள் முத்து வெளு தச்சினா மூர்த்தி ஸ்டாலின் பெருமை பட்டு கொள்ளும் நேரத்தில் குறை சொன்னால் அதுவும் சாட்சியாக வீடியோ எடுத்து வதந்தி பரப்பினால் கேடுகெட்ட விடியலின் உடன் பருப்புகள் சும்மாவா இருப்பாங்க...
திருட்டு ரௌடிகளின் ஆட்சி நடக்கிறது கண்டிப்பாரில்லை கேவலம்... மூடர்களின் ஓட்டே காரணம்