வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஜாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்தவும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யவும். ஜாதி மதம் பாத்து சலுகைகள் வழங்குவதை நிறுத்தவும். பொருளாதார அளவுகோல் கொண்டு சலுகைகளை வழங்கவும்.
இதுதான் திராவிட மாடல். இவர்கள் பொய் பேசி வருவது இப்போது உண்மையாகிறது. மாணவர்களை போதைக்கும் வன்முறை கலாச்சார த்திற்கு இந்த அரசு தள்ளுகிறது. வரும் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது
என்ன திருட்டு திராவிட மாடல் விடியா மூஞ்சி இருவத்தி மூனாம் புலிகேசி ஆட்சியில் கஞ்சா, போதை, மது குடித்துவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்... ஆசிரியர்களை அடிக்கலாம் ஆனால் அரிவாள் கொண்டு வர கூடாதா... இது என் நெஞ்சுக்கு நீதியல்ல...கட்டுமரம்...
மேலும் செய்திகள்
பள்ளி கலைத்திருவிழா போட்டி இன்று துவக்கம்
28-Aug-2024