உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது

தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் டாஸ்மாக் பாரில் ரகளையில் ஈடுபட்ட தி.மு.க.,கவுன்சிலரின் கணவர் ராஜா கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி