வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நீதி வழங்க 8 வருடம். இவர்கள் ஜனாதிபதிக்கு கால கெடு விதிக்கிறார்கள். நீதி மன்றங்கள் நாட்டின் சாபக்கேடு
கணவர் ஜான்பால் 2017 மே 14 ல் மனைவியை வெட்டி கொலை செய்தார். இதுக்கு 8 வருடம். கொஞ்சம் கூட அறிவு விவேகம் இல்லாத அநீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பு சொல்ல 8 வருடம்