வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்ப கவர்னர் நடவடிக்கை பாஜகவின் மாவட்ட செயலாளர் பணி என்று கூறுகிறீர்களா? அப்பாவுவாது திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டவர், நடப்பதில் தவறு இல்லை. மாநில கவர்னர் அதிகார பதவியில் இருந்தவர் தற்போதைய நடவடிக்கைகள் அவ்வாறு தோன்றவில்லையே?
ஜார்ஜு பொன்னையா சொன்னதை நினைத்து பார்க்கிறேன் , அப்பாவு
தமிழக முதல்வர் கேட்டு கொடுக்காத நிதியை அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் பிரதமர் கொடுத்தார் என்று சொல்வது பிரதமரை அசிங்கப்படுத்துவது என்பதைக் கூட உணராதவர்கள் பாஜக ஆதரவாளர்கள்!
அப்பாவு என்ன இவ்வளவு அப்பாவியா இருக்காரு எதோ மத்திய அரசு நிதி கொடுக்கப்போகுதுனு வெள்ளேந்தியா பாமர மக்கள் ரேஞ்சுல நினைச்சிட்டு இருக்காரு. யோவ், அந்த திட்டத்தையே மத்திய அரசு எடுத்துகிடிச்சியா. இனிமே அதுல ஏதாவது கைய வைக்கலாம்ங்கற நினைப்பிலேயும் மண்ண அள்ளி போட்டுட்டானுங்க. சும்மா 63,000 கோடிய அப்படியே ஒங்க கைல கொடுக்கறதுக்கு மோடி என்ன அவ்வளவு அப்பாவியா? மாநிலதிட்டம்னு சொல்லி எடுத்துக்கிட்டா 63 ல அப்படி இப்படி 10, 20 தேத்தலாம்னு பாத்து திருட்டு கும்பல் திட்டம் போட்டிச்சி. திவாலாக்கப்போகிற நிலையில இருக்கற மாநில அரசுக்கு மேலும் கடன் வாங்க விதிகளில் இடமில்லன்னு தெரிஞ்சவுடனே, சே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம பூடுச்சேங்கற வெறுப்புல திருட்டு கும்பல் உக்காந்திருக்கும்போது வெண்தபுண்ணுல வேல பாய்ச்சுற மாதிரி
மத்திய அரசு நிதி கொடுத்ததாக ஒப்புக்கொண்டதே பெரிய தன்னடக்கம் போல
திமுகவின் அடிப்பொடி தொண்டராக அப்பாவு இருப்பதில் தவறில்லை.. ஆனால் சபாநாயர் பதவிக்கு இழுக்காக இருப்பதுதான் சகிக்கவில்லை ..
அண்ணாமலை கேட்டு கிடைத்தால் அது உரிமை. ஸ்டாலின் கேட்டு கிடைத்தால் அது பிச்சை.
அப்பவு அவர்கள் சபாநாயகர் பதவியை துறந்து விட்டு ஒரு மந்திரியாக அல்லது சாதாரண உறுப்பினராக இருப்பது நல்லது. சபாநாயகர் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும்.