வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நெல்லை குமரி மாவட்ட கிருத்துவர்களுக்கு தங்கள் பகுதி ஏதோ தனி கிருஸ்தவ நாடு போல நினைப்பது வேடிக்கை. ஐரோப்பிய கிருஸ்தவ மக்களின் நிலையை எண்ணி பாருங்கள்.
தி மு க மற்றும் தோழமை கட்சிகள் இந்து மதம் தவிர பிற மதங்களில் உள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மற்றும் உள்ள உதவா கருத்துக்களை உண்மைக்கு மாறான தகவல்கள் களை எதிர்த்து பேச தைரியம் இல்லாத கட்சிகள். வாக்கு வங்கி அரசியல் செய்யும் கோழைகள்
இந்துக்களே இவரை பார்த்தாவது சோரநாள் கொள்ளுங்கள்
வாழ்த்துவோம். இந்துகள் கொஞ்சமாவது மாறுவார்கள். 200 ரூபாய்க்கும் இனி மோசம்போக மாட்டார்கள்.
மதரீதியாக கொண்டுசெல்லவேண்டாம் , ஒரு தனிமனிதனின் உரிமையை மீட்டெடுத்த நாயகனாய் பார்க்கிறேன், அந்தோணி போன்ற மதத்திமிர் பிடித்த ...கள் மனிதனாய் இருக்கவே அருகதை அற்றவர்கள், எங்கே உதயநிதி ? டெங்கு எய்ட்ஸ் போன்றவை எங்கே இருக்கிறது என்று இப்போதாவது உணர்வான அந்த மரமண்டை ?
சபாஷ் .... பாராட்டுக்கள். இப்படி பாராட்ட வேண்டிய நிலையில் இந்துக்கள் இருப்பது கவலை அளிக்கிறது. மதம் மாறிய கிரிப்டோக்கள் மிக தீவிரமாக செயல்படுகிறார்கள்.
பூசாரி சுப்பிரமணியனுக்கு போலீஸ் பந்தோபஸ்து கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்துக்களுக்கு பெரிய ஆபத்தாகிவிடும்
இதுபோல் எங்கே நடந்தாலும் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் இந்துக்கள் ஒற்றுமை புரியும். திராவிட கும்பல் ஓட்டுக்காக எதையும் செய்யும். மக்களே புரிந்து கொள்ளுங்கள்
அரசாங்கம் கடை பிளவு படுத்துகிறது பிரிப்பதும் அவர்கள் தான் ஒருவரை ஆதரிப்பதும் மற்றவரை இழிவாக பேசுவது ஆட்சியாளர் கைவந்த கலை அதனால் நடந்த விளைவு