வாசகர்கள் கருத்துகள் ( 6 )
படிக்கிறதுக்கு இப்ப என்ன காமராஜர் ஆட்சியா நடக்குது? குடிக்கிறதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் அப்பாவின் செல்ல பிள்ளைகள்தான். நோ படிப்பு, நோ எக்ஸாம், நோ பெயில்....அப்புறம் எங்க உறுப்படுறது???
திராவிட மாடல் ஆட்சியில் படி என்பதற்கு பதிலாக குடி என்று அப்பா சொல்லியிருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்காது.
திராவிட மாடல் கட்சிக்குப் பொருத்தமாக ஒரு அடிமை சிக்கியாச்சு
மகன் தந்தை க்கு ...கொல் எனும் சொல் எனும் திருக்குறளை தப்பாக படித்து புரிந்து கொண்டிருப்பாரோ? எங்கும் தண்ணீராக கிடைக்கும் தண்ணியால் வந்த விளைவோ என்னமோ. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு,
அந்த அப்பா குடி என்று சொல்வதை இளைஞர்கள் கேட்டு நடக்கும்போது சொந்த அப்பா படி என்று நல்லபுத்தி கூறலாமா?
இவன புடுச்சு தூக்குல போட்ருங்க ..நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவாது ....தறுதலயா வந்து நாட்டை கெடுக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள்