உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பட்டியலின மாணவரை தாக்கியவர் கைது

பட்டியலின மாணவரை தாக்கியவர் கைது

திருநெல்வேலி, : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பட்டியலின மாணவர்கள் இருவரை அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூக வாலிபர்கள், பள்ளியில் இருந்து வெளியே வரும் போது தாக்கினர். அதே பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் இருவரும் இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். முக்கூடல் போலீசார் இதில் வாலிபர் ஒருவரை கைது செய்தனர். 2 மாணவர்கள் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ