மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவக்கல்லுாரி ஊழியர்கள் போராட்டம்
28-Jan-2025
ஊத்துக்கோட்டை:தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், 20 சதவீத ஊதிய உயர்வு, பணி நிரந்தம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.ஊழியர்கள், கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்றினர்.
28-Jan-2025