மேலும் செய்திகள்
அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
14-Feb-2025
போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ், 43. இவர் கடந்த 17 ம் தேதி அப்பகுதியில் பொன்னியம்மன் கோவில் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சூர்யா, 26, அஜீத்குமார், 25 ஆகிய இருவரும் அமுல்ராஜை தாக்கினர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Feb-2025