உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

இன்று நடக்குது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்:வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று நடக்கும் என, திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு, திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடக்கிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை