உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 253 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை

253 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு சிகிச்சை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து, இந்திய விலங்குகள் நலவாரியம் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், ஆக., 23 முதல் செப்., 23 வரை, 256 தெருநாய்கள் பிடிக்கப்பட்டன. அவற்றில், 253 தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை