உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்

வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்:திருவள்ளூர் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் காக்களூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தனியார் கம்பெனி அருகே, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர்.விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அக்சயாதாஸ், 28, என்பதும், அவரிடம் 2.50 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை