உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேனர் வைத்தவர் மீது வழக்கு

பேனர் வைத்தவர் மீது வழக்கு

ஊத்துக்கோட்டை: அனுமதியின்றி பே னர் வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஊத்துக்கோட்டை போலீஸ் உட்கோட்டம், வெங்கல் - சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில், நடிகர் லாரன்ஸ் பிறந்த நாளை ஒட்டி, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது. இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து பேனர் வைத்த, வெங்கல் கிராமம், எம்.ஜி.ஆர். நகர் விஜய், 35 மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை