உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கல்

அரசு பள்ளிக்கு சிசிடிவி கேமரா வழங்கல்

ஊத்துக்கோட்டை:அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு 'சிசிடிவி' கேமரா வழங்கினர்.பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 700க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இங்கு படித்த முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு 6 'சிசிடிவி' கேமரா வழங்கினர். மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதற்கான விழா, நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை