உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் பி.சி.எஸ்., என்ற தனியார் நிறுவனம் சார்பில், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நேற்று திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ