உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கவரைப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்

கவரைப்பேட்டையில் கண் சிகிச்சை முகாம்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டையில் இயங்கி வரும், சத்ய சாய் சேவா மடத்தில், நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கேற்கும் இந்த முகாம், காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும்.பரிசோதனைக்கு பின் இலவச கண் கண்ணாடி வழங்கப்படும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என, சத்ய சாய் சேவா மட நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி