உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அருகே, தண்டலச்சேரி கிராமத்தில் வசித்தவர் வெங்கடேசன், 68. விவசாயி. நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வயலுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.வரப்பின் மீது அறுந்து கிடந்த மின்ஒயரை மிதித்தபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை