உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணை பாலியலில் தள்ளிய ஐவர் கைது

பெண்ணை பாலியலில் தள்ளிய ஐவர் கைது

திருத்தணி: திருத்தணியில் வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை பாலியலில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி போலீசார், நேற்று பாலாஜி நகரில் சோதனை நடத்தி, ஆந்திர மாநில பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணியைச் சேர்ந்த கார்த்திக், 35, தியாகராஜன், 45,அருண்குமார், 35, வசந்த்குமார், 25, மற்றும் பிரமிளா, 45, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை